LATEST POSTS


  • To whom do you owe the deepest love?

    To whom do you owe the deepest love? Sant Kabir Das asserts, “If both my guru and Govind (the almighty) stand before me, I would first prostrate to my guru because he is the one who revealed Govind to me!” Similarly, if all my parents, my guru, and Govind stood before me, I would first…

    Read more

  • “தொழுகையை நிரந்தரமாக்குங்கள்”

    தொழுகையை விட்டவனின் நிலை என்ன என்பதை பற்றி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார். “நமக்கும் அவர்களுக்குமிடையே (காஃபிர்களுக்குமி டையே) இறைவன் ஏற்படுத்திய வித்தியாசம் தொழுகையேயாகும். யார் அதனை விட்டு விட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று”. ஆனால் “இடைவிடாது ஜெபியுங்கள்” என்று பைபிளும், தொழுகையை நிரந்தரமாக்குங்கள் என்று இஸ்லாமும், உறக்கத்திலும் விழிப்பிலும் இடைவிடாது கடைபிடிக்க வேண்டிய யோகமாகவே பகவத் கீதையிலும், ஒவ்வொருவருக்கும் தொழுதல் என்பது இடைவிடாத நிரந்தர தொழுகையாக இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்கிறது.…

    Read more

  • “Conventional opinion versus self-inquiry”

    Conventional opinion is the ruin of our souls.~ Rumi. Interpretation:Customary opinion belongs to the body, whereas every soul that resides in it possesses the attribute of inquiry as opposed to the customary option that each body has. Rare individuals, such as Ramana Maharshi, used the attribute of inquiry hidden in the soul as a self-inquiry…

    Read more

  • “தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை”

    இன்று அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. தாயின் பெருமையைப் பற்றி ஒரு சிறிய கட்டுரை இது. “தாயிற் சிறந்தொரு கோயிலு மில்லை” என்பது அவ்வையின் கொன்றை வேந்தன் வாசகம்.‘கோயில்’ என்பது ஆலயத்தின் கர்ப்ப கிரகத்தில் குடி கொண்டிருக்கும் இறைவனை குறிப்பது. அதுபோன்று ஒவ்வொரு தாயின் கர்ப்பப்பையும் கோயில் போன்றது தான். இத்தகைய பெருமைமிக்க  தாயின் கர்ப்பப்பையை அடைந்து, அதில் பத்து மாதங்கள் வாசம் செய்யும் ஒவ்வொரு குழந்தையும் பேரு பெற்றதுதான். எனினும் அவ்வாறு தாயின் வயிற்றில் உயிரானது வாசம்…

    Read more

  • “No caste, no religion, and so no war.”

    Kabir Das vs. Adi Shankara “Now I have no caste, no religion; I am no more what I was!” says Sant Kabir. How can everyone make such an idea possible in practice?In the Nirvana Sataka, Sri Adi Shankara gives a detailed explanation of the phrase: “I am no more what I was!” What are the…

    Read more

  • உங்களை அடிக்கடி சந்தித்து உரையாடுங்கள்.

    நீங்கள் உங்களை அடிக்கடி சந்தித்துப் பேசுகிறீர்களா? இப்போதே தொடங்குங்கள்.~ ஹஜ்ரத் ரூமி சந்திப்பு என்பது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தல் என்னும் நிகழ்வே ஆகும். அதாவது இத்தகைய சந்திப்பு நிகழ்வதற்கு இரண்டு பார்வையாளர்கள் வேண்டும். அதன்படி ஒருவர் தன்னைத் தானே சந்தித்து பேசிக்கொள்வது என்பது, தம் புறகண்கள் வழியாக முழுவதுமாகவும், உண்மையாகவும்  கண்டு நேசித்த ஒருவரை,  தம் மனக் கண்ணின் வழியாகவும் இடைவிடாது கண்டு, அகமகிழ்ந்து பேசிக் கொண்டிருத்தலே ஆகும். இத்தகைய சந்திப்பு காதல் வயப்பட்ட…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்