LATEST POSTS
-
Old testament-11
நீங்கள் ஏக சிந்தையும் ஏக அன்புமுள்ளவர்களாயிருந்து, இசைந்த ஆத்துமாக்களாய் ஒன்றையே சிந்தித்து, என் சந்தோஷத்தை நிறைவாக்குங்கள்.பிலிப்பியர் 2:2 ஒருவர் தன்னில் உருவாகும் அனைத்து விதமான அசைவுகளுக்கும் ஒரே காரணமாய் விளங்கிக் கொண்டிருக்கும் ஏகன் என்னும் உயிர் சக்தியுடன்,ஏக சிந்தனையுடனும் ஏக அன்புடனும் தம் உயிர் மூச்சால் இடைவிடாது இசைந்து, நித்திய சந்தோஷமயமான ஆத்மாக்களாக, ஏக உருவாக உருமாறும் போது அவர் நிறைவை பூர்த்தி செய்கிறார்.ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 41 &42ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏திருமூலர் திருமந்திரம் உரை எண் 41 ன் விளக்கம்:சினஞ்செய்த நஞ்சுண்ட தேவர் பிரானைப்புனஞ்செய்த நெஞ்சிடை போற்றவல் லார்க்குக்கனஞ்செய்த வாள்நுதல் பாகனும் அங்கேஇனஞ்செய்த மான்போல் இணங்கிநின் றானே. நாபிக் கமலத்தில் இருக்கும் திருப்பாற்கடலுக்கு நிகரான மிகச் சிறிய -நீர் துளி போன்ற உயிர் வித்துவில் இருந்து அமிர்தம் கடைய, மேரு மலைக்கு நிகரான மந்திர ஒலியை மத்தாக்கி, வாசுகி என்னும் நாகத்திற்கு நிகரான உள்மூச்சு மற்றும் வெளிமூச்சு என்னும் இவ்விரண்டையும், கடையும் கயிராக்கி கடையும்போது,…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 40 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏குறைந்துஅடைந் தீசன் குரைகழல் நாடும்நிறைந்துஅடை செம்பொனின் நேர்ஒளி ஒக்கும்மறைஞ்சடம் செய்யாது வாழ்த்தவல் லார்க்குப்புறஞ்சடம் செய்வான் புகுந்துநின் றானே.குரைகழல்: குரை என்பது ஒலியையும், கழல் என்பது திருவடிகளையும் குறிக்கும். ஆக குரைகழல் என்பது ஒலி பொருந்திய திருவடிகள், அதுவே ஒலிகளுடன் கூடிய உள் மற்றும் வெளிமூச்சு ஆகவும் உள்ளது. ஒருவர் தம் குரு அருளால் வாசியில் உள்ள குறைபாடு நீங்க பெற்று திருவாசியாக, பொன்னை புடம் போட்டால் வெளிப்படும் பிரகாசத்தை ஒத்த பேரொளியாக விளங்கும்…
-
” opinion-sharing without comprehension”.
” opinion-sharing without comprehension”.“The opinion of 10,000 men and women is of no value if none of them know anything about the subject.” – Marcus Aureliusஅந்த விஷயத்தைப் பற்றி எதுவும் அறியாத 10000 பேர்களின் கருத்துக்கு எந்த ஒரு மதிப்பும் இல்லை!,-மார்கஸ் ஆரேலியஸ் கேள்வி என்று ஒன்று, அது தன்னுள்ளேயோ அல்லது வெளியேயோ எழாமல், அதற்குரிய விளக்கமும் கிடைக்கப் பெறாமல், எந்த ஒரு விஷயத்தைப் பற்றிய முழு…
-
What is the best course of action?
“You won’t find the same person twice—not even in the same person.” Interpretation:Yes, there are seven deadly qualities, and as these thoughts change, they will impact the person’s external appearance. Similarly, there are seven distinct swaras, each with its own unique frequency. As these frequencies fluctuate, they influence the seven deadly qualities of thoughts, which…
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 39 ன் விளக்கம்:
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என்றுஇறைஞ்சியும்ஆத்தம் செய் தீசன் அருள்பெற லாமே. வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியை:பூமிக்கே உப்புக்கு ஒப்பான சாராம்சத்தை ஒருவர் தனதாக்கிக் கொள்ளும்போது தான், வாழ்த்த கூடிய வாழ்த்து என்பது, உலகில் உள்ள அனைத்து உயிர்களும் ஒளிநெறி பெறக்கூடிய வாழ்த்தாக வல்லமை கொண்டதாக அமையும். அத்தையவர் மனத்தினில் உறையும்… தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனை:தீர்த்தன் என்றால் குரு, இறைவன் என்று பொருள். அதாவது அத்தகையவர்…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

