LATEST POSTS


  • “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு”

    மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் – மன்னற்குத்தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்சென்றஇட மெல்லாம் சிறப்பு. இதில் “கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும் அவ்வையின் மூதுரை  சொல்லின் விளக்கம்: அதாவது ஒருவர் கற்ற ஞான கல்வியானது வெளிப்படுத்தும் அதிர்வலைகள் எங்கும் பரவி, அதனால் அனேகர் அக்கல்வியின் பயனை அடையும்போது,  இக்கல்வியை கற்றவரின் வருகையானது அவர் ஓரிடம் செல்லும் முன்பே அங்கு சிறப்பிக்கப்படுகிறது. எவ்வாறு சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் ஆற்றிய ஆன்மீக உரையின் அதிர்வலைகள், அவர்…

    Read more

  • “I have no one,”

    Even though we are surrounded by an enormous amount of people in this world, the thought “I have no one,” together with the traits of despair and wise awareness, periodically emerges in everyone’s minds. However, the notion “I have no one” will inevitably lead everyone to despair. Only for a very few who make an…

    Read more

  • “எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”

    “எமனை விரட்டிய நந்தியம் பெருமான்”திருவைகாவூர் வில்வவனநாதர் கோயிலுக்கு சென்று இருந்தேன், இது திருஞானசம்பந்த பெருமானால் பாடல் பெற்ற தேவார ஸ்தலமாகும். இக்கோயிலில் “தனது ஆயுட்காலம் முடியும் தருவாயில் இருந்த வேடன் ஒருவன், சிவராத்திரி தினத்தன்று தன்னை துரத்தி வந்த புலியிடமிருந்து தம் உயிரை காத்துக் கொள்ள, அங்கு இருந்த வில்வ மரத்தில் ஏறி அமர்ந்து கொண்டு, அன்று இரவு முழுவதும்  தம் உயிர் மீது  கொண்ட  பயம் காரணம் வில்வ இலைகளை,  அம்மரத்தின் கீழே வீற்றிருந்த சிவலிங்கத்தின்…

    Read more

  • கொன்றை வேந்தன்-91

    அவ்வையின் கொன்றை வேந்தன் பாடல்:91.ஓதாதார்க் கில்லை யுணர்வொடு மொழுக்கம் மெய்பொருள்:ஓதாதார்க்கு – எதை ஓதாதவருக்கு? “ஊன்பற்றி நின்ற உணர்வொரு மந்திரம்” என்று திருமூலர் தம் திருமந்திரத்தில் சொல்லி உள்ளபடி  ‘ஊன்’ என்னும் இவ்- மனித உடம்பை சதாபற்றி நிற்கும் ‘உணர்வு’ என்பது சதா ஓதக்கூடிய ஒரு மந்திரமாக, மறைபொருளாக இருந்து கொண்டிருக்கிறது. அவ்வுணர்வை முறையாக அறிந்து ஓதாதார்க்கு… அவர்களது தேகத்தில் மெய்யுணர்வோடு கூடிய ஒழுக்கம் என்பது ஒருபோதும் உண்டாகாது.  இத்தகையவர்கள் ஒழுக்கம் உள்ளது போல் தோன்றுவது மற்றவர்கள்…

    Read more

  • “Walk with men of consciousness”

    If I am walking with two other men, each of them will serve as my teacher. I will pick out the good points of the one and imitate them, and the bad points of the other and correct them in myself.  -Confucius In reality, everyone is always walking beside two other men. As Kabirdas stated,…

    Read more

  • “Enter through the narrow gate”

    https://youtube.com/shorts/J3mwUdnC0zQ?si=HMZIGeQCu6zouCKT This morning I went to the Veezhinathar temple at Thiruveezhimizhalai  At one spot in the temple, Nandhiyam Peruman imparts Chandikeswarar wisdom. The scene is demonstrated in the video above. Only one person can enter the passage by leaning down. If you enter this way, you will find Lord Nandhiyam seated in the center and…

    Read more

FOLLOW

WELLNESS TIPS NEWSLETTER

Sign up for free and be the first to get notified about updates.

aadesh Ashtavakra Gita Bible enlightenment Hazrat Rumi immortality Kabir das Pure awareness Ramana Maharshi Rumi self confidence self realisation SRI NISARGADATTA MAHARAJ அபிராமி அந்தாதி அப்பர் தேவாரம் அருட்பெருஞ்ஜோதி அகவல் அருணகிரிநாதர் அறத்துப்பால் அவ்வையார் ஆதிசங்கரர் ஆத்திச்சூடி இராமாயணம் ஈர்ப்பு சக்தி உபநிஷத் குதம்பைச் சித்தர் குரு வந்தனம் சம்பந்தர் தேவாரம் சிவவாக்கியம் சீரடி சாய்பாபா தமிழ் பழமொழி தாயுமானவர் பாடல் திரு உந்தியார். பாடல் திருமூலர் திருமந்திரம் திருவருட்பா திருவாசம் நம்பிக்கை நம்மாழ்வார் பகவத்கீதை பட்டினத்தார் பாடல் புத்த போதனை பொருட்பால் முருகவேல் யோக வாசிஷ்டம் வள்ளலார் வைராக்கியம்