LATEST POSTS
-
“The greatest victory is to conquer the self”.
Interpretation:Rishi yajnavalky explains the attributes of self in the Brihadaranyaka Upanishad (2:4:6).Whoever looks for the Brahman class elsewhere than in the self was abandoned by the Brahman class.Whoever looks for the Kshatra class elsewhere than in the self was abandoned by the Kshatra class.Whoever looks for the worlds elsewhere than in the self was abandoned…
-
You are that!- “Contraction for Om, the Divine Supreme Energy”
‘நான்’ என் பெயர் என்பது ஓம், தெய்வீக உச்ச சக்தியின் சுருக்கம். -கிருஷ்ண யஜுர் வேதம் மனிதர்கள் அவ்வப்போது தங்களின் தேவைக்கு ஏற்ப தாங்களே ஓர் இறைவனை படைத்து, அதற்கு ஓர் வடிவத்தையும் தாங்களே அமைத்து, அதற்கு ஓர் பெயரையும் தாங்களே கொடுத்து, அது மகிமையடைய தாங்களே ஓர் புராணக் கதையை உருவாக்கி, அதை வழிபட தாங்களே ஓர் பூஜை முறைகளையும் ஏற்படுத்திக்கொண்டு, அதன் மூலம் தங்களுடைய தேவைகள் பூர்த்தி செய்யபடும் என்றோ அல்லது அதனாலேயே தங்களுடைய…
-
“ராம நாம மகிமை”
நமஸ்காரம்🙏🏿, ராம நாம மகிமை பற்றிய தங்களுடைய YouTube video சொற்பொழிவில் ‘ராம’ நாம சப்தத்தின் ஆதிமூலம் ரிஷிகளாலும் கண்டறியப்படவில்லை என்ற தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ளீர்கள். இது சத்தியத்திலும் சத்தியம் வார்த்தை. சக்திமயமான பிரபஞ்சங்கள் உருவாக காரணமான பெருவெடிப்பு எனும் அதீத சக்தியிலேயே ‘ராம’ என்னும் சப்தம் ஒடுங்கியுள்ளது. ஆக ‘ராம’ என்னும் சப்தம் சக்தி, அதீதசக்தி இவ்விரண்டின் கலவையே எனலாம். ஆற்றல் பாதுகாப்பு விதியின்படி “ஆற்றலை உருவாக்கவோ அழிக்கவோ முடியாது; மாறாக, அது ஒரு வடிவத்திலிருந்து மற்றொரு…
-
“சக்தி இல்லையேல் சிவம் இல்லை”
“If there is no Shakti there is no Shivam” ‘He that sees the changing objects does not see the unchanging Supreme Reality, namely Brahman; he that sees Supreme Reality does not at all see the changing spectacle*- Sri Ramana Maharshi Interpretation: He who sees himself as changing objects, i.e., as pancha koshas of the changing…
-
“Shadows will become the true ones”
There is someone looking after us from behind the curtain. In reality, the image of our body that we see is not us; it is our shadow. -Rumi Interpretation:Rishi Yajnavalkya explains this ‘Pure Existence’ attribute that exists behind the curtain for every one of us in Brihadaranyaka Upanishad in 3.7.23. ‘ He’s unseen, but seeing;…
-
You are that! – “A true knowledger”
“ஒருவரின் அறியாமையின் அளவை அறிவதே உண்மையான அறிவு.”-கன்பூசியஸ் திருமூலரின் திருமந்திரம்:-“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லைதன்னை அறியாமல் தானே கெடுகின்றானதன்னை அறியும் அறிவை அறிந்தபின்தன்னையே அர்சிக்கத் தானிருந் தானே” உண்மையான அறிவு என்பது தன்னை அறியும் அறிவை அறிவது தான். அது போன்றே அறியாமை என்பது ‘தான் யார்’ என்பதை அறியாமல் தானே கெடுவதுதான். ஆக ஒருவரின் அறியாமையின் அளவு என்பது அவர்கள் அடையப்போகும் கேட்டின் தன்மையை கொண்டே அளவிடலாம். அதாவது இத்தகைய கேடு என்பது அரிதிலும் அரிதான…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

