LATEST POSTS
-
You are that! -“Particales of light”
நாம் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாத சக்தியின் ஒளியின் துகள்களாக அதாவது ஆன்மாவாக இருந்தோம்; இப்போது நாம் ஒளித்துக்கள்களின் மனித உருவங்களாக, கோடிக்கணக்கான உயிர் அணுக்களின் கட்டமைப்பாக இருக்கிறோம், ஒளித்துக்கள்கள் மூலம் அன்பைப் பரப்புகிறோம்; ஒளியில் அன்பின் கதிர்வீச்சு இல்லாவிட்டால், இயற்கையாகவே ஒளி மங்கிவிடும், இது பொய்யான வாழ்க்கைக்கும் மற்றும் இறப்புக்கும் வழிவகுக்கும். அதேசமயம் அன்பு பிரகாசித்தால், ஒளி பிரகாசமாகிறது, இதன் விளைவாக உண்மையுள்ள வாழ்க்கையும் மற்றும் அழியாத தன்மையும் கிட்டும். “அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல்…
-
“அறிவை நடைமுறைக்கு மாற்றும் திறனை பெறும்வழி”
அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க தத்துவ ஞானி இவ்வாறு கூறுகிறார், “The Intelligence Consists not Only in The Knowledge But Also in The Skill to Apply The Knowledge into Practice.” (Aristotle) “புத்திசாலித்தனம் என்பது அறிவில் மட்டுமல்ல, அறிவை நடைமுறையில் பயன்படுத்துவதற்கான திறனிலும் உள்ளது.” (அரிஸ்டாட்டில்) அறிவு என்பது எது, அது எத்தன்மையாக இருக்கிறது, அதை எவ்வாறு நடைமுறையில் திறனாக பயன்படுத்துவது என்பதைப் பற்றி இங்கு பார்க்கலாம். இருப்புள்ள தன்மைகளை உணரவைப்பது…
-
You are that!-“Nature of eternal bliss”
‘Kasya Sukham Na Karoti Viragah’ – There is no pleasure greater than a state of mind that does not seek pleasure.-upanishad Interpretation: Mind, intellect, and prana wander through the five senses in the body to find pleasure in external objects. But the soul that dwells in this body never wanders in search of pleasure, because…
-
“ஆடிப்பட்டம் தேடி விதை”
“ஆடிப்பட்டம் தேடி விதை” பொதுவாக தமிழர்கள் ஆடிப்பிறப்பைச் சிறப்பாகக் கொண்டாடுவர்கள். அத்தகைய ‘ஆடி’ என்ற தமிழ் சொல்லின் விரிவாக்கம்: ‘ஆ’ என்பது ஓர் உயிர் எழுத்து, ‘டி’ என்பது உயிர் மெய்யெழுத்து, அதாவது ட் + இ என்பதின் கூட்டெழுத்து. அதாவது ‘ட்’ என்பது மெய் எழுத்து, ‘இ’ என்பது உயிர் எழுத்து. ‘ஆ’ என்பதற்கு ஆன்மா(உயிர்) என்று பொருள் உள்ளது. அது குருவையே குறிக்கும். ‘டி’ என்பது ‘பிராணனும், சரீரமும்’ கலந்த உயிர் மெய்யெழுத்து, இது…
-
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ – திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்: ‘நீறு பூத்த நெருப்பு’ என்று ஒரு தமிழ் சொல் உண்டு. அணையாத, கண்ணுக்குத் தெரியாத நெருப்பின் மீது இலேசாக சாம்பல் (நீறு) படியும் (பூக்கும்)…இதையே ‘நீறு பூத்த நெருப்பு’ என்பார்கள். அது போன்று ஒவ்வொருவரின் உயிர்வித்தாக, அணையா விளக்காக, அவரவர்களின் புறக்கண்களுக்கு புலப்படாத தன்மையில், அதாவது ‘நீறு’ பூத்த நெருப்பாக, அவரவர்களின் தேகத்தின் மையப்பகுதியில் சிவம் ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ‘குருவே சிவமெனக்…
-
“All children are born gifted artists but not raised”
“All children are born gifted artists but not raised” Every child is an artist by birth, the problem is how to remain an artist once he grows. — Pablo Picasso Interpretation:The person nurturing the child typically lacks the necessary knowledge to recognize the potential of a child born with artistic talent. He compares the skills…
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

