LATEST POSTS
-
மார்கஸ் அரேலியஸ் Vs திருவள்ளுவர்
“ஒரு மனிதன் மரணத்திற்கு பயப்படக்கூடாது, ஆனால் அவன் ஒருபோதும் மீண்டும் வாழத் தொடங்காமல் இருக்க பயப்பட வேண்டும்.” – மார்கஸ் ஆரேலியஸ், இவர் கி.பி 2 ஆம் நூற்றாண்டில் ரோமானியப் பேரரசராகவும், புகழ்பெற்ற ஸ்டோயிக் தத்துவஞானியாகவும் இருந்தார். இதன் உட்பொருள், தற்போது அரிதிலும் அரிதாக கிடைக்கப்பெற்ற இம்மனித உருவில் வாழ்ந்து கொண்டிருக்கும் உயிரானது, இறந்தபின் அறியாத வேறு எந்த உருவில் புகுந்து வாழும் என்பதை தற்போதே அறிந்தால், நிச்சயம் பயம் ஏற்படும். அந்த பயம் காரணமாக அவன்
-
“Nothing proceeds out of me”
Ashtavakra Gita in Chapter 20:14 as his last sentence. “Nothing proceeds out of me”.“எனக்கு முன் ஏதுமே இல்லை” அஷ்டாவக்ர கீதை:20:14 ஆன்ம சக்தியானது பார்ப்பவராக எல்லா உயிரினங்களிலும் ஒரே சக்தியாக ஊடுருவி நிற்கின்றது. எனினும் கண்கள் என்னும் புலன்களினால் அது பிளவு பட்டது போல் தோன்றி, ஒன்றுக்கொன்று உயிர்களால் வேறுபாடாக உணரப்படுகிறது. பூமியின் சுழற்சி சக்தியை நாம் தனியாக வேறுபாடாக உணரவில்லை, ஏனென்றால் நாம் அதனுடன் சீரான, நிலையான வேகத்தில் நகர்கிறோம்,
-
அப்பர் தேவாரம் 4-11-8
“இல்லக விளக்கது இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.” இல்லக விளக்கது இருள் கெடுப்பது,:இல்: என்பதற்கு மனைவி என்று பொருள் உள்ளது, அகம் என்பதற்கு வீடு என்றும் பொருள் உள்ளது. இல்லகம், அதாவது அகம் என்னும் வீட்டிற்கு இல் என்னும் மனைவியாக வரக்கூடியவள, இருளை நீக்கும் விளக்கிற்கு ஒப்பாக இருந்து, தான் வாழ வந்த வீட்டில் உள்ள இருளை கெடுத்து எவ்வாறு ஒளிமயமாக வீட்டை பிரகாசிக்க செய்கின்றாளோ அவ்வாறே,
-
“A second is enough to gain the wisdom of Brahmam”
“A second is enough to gain the wisdom of Brahmam.”“A man may live like an ignorant person for a long while and become wise in a second.” -Augustus. Yes, as stated in the Ashtavakra Gita: “A person riding a horse can gain wisdom of Brahman within the time it takes to put his one leg
-
“It’s not inside; it’s not outside.”
“It’s not inside; it’s not outside.”“In things of magic sound, there is no partition, no number, no individuals. How sweet is the oneness-unearth the treasure of Unity.” Hazrat Rumi “No partition” means the true self is described as follows: “It has no inner and no outer.” This means that the fire’s heat is so intertwined
-
“The state prior to consciousness,”
தியானத்தில் நீங்கள் பெறும் அனுபவங்கள் எதுவாக இருந்தாலும், அந்த மௌனமும் கூட, உணர்வு மண்டலத்திற்குள் மட்டுமே உள்ளது. உணர்வு பிறக்கிறது, அது போய்விடும். நீங்கள் அதற்கு முன் இருக்கிறீர்கள். -நிசர்கதத்தா மகாராஜ். இவர் அத்வைத ஆன்மீக குருவும், நவநாத் மரபு மற்றும் லிங்காயத மரபைச் சேர்ந்த இந்திய ஆன்மீக குரு ஆவார். உணர்வுக்கு முந்தையது எதுவாக இருக்க முடியும் என்றால், சமஸ்கிருதத்தில் “ஸ்பந்தம்” என்ற ஒரு சொல் உள்ளது, இதன் பொருள் இயக்கம், அனைத்திற்கும் ஆதாரம், பிரம்ம
WELLNESS TIPS NEWSLETTER
Sign up for free and be the first to get notified about updates.

