Tag: குரு வந்தனம்
Tag: குரு வந்தனம்
-
திருவாசகம் – திருப்பூவல்லி
திருவாசகம் – திருப்பூவல்லி “இணையார் திருவடிஎன் தலைமேல் வைத்தலுமே துணையான சுற்றங்கள் அத்தனையுந் துறந்தொழிந்தேன்” இணையார்: இணை என்பதற்கு ஒப்புமை என்று பொருள். ஆகவே இணையார் என்பது ஒப்புமைக்கு அப்பாற்பட்ட , அவனுக்கு இணையாக எனக்கொள்ள எவரும் இல்லாதவர் என்றும் பொருளாகிறது. அப்படிப்பட்ட இணை வைக்கவே இயலாத அவன் திருவடிகள் தம் தலைமீதும் படவேண்டுமென எவரும் விரும்பின்… ‘இணையார்’ என்பதற்கு எதிர்மறை சொல்லாக ‘துணையார்’ என்பதைக் கொள்ளலாம். அதாவது இணை வைக்கவே இயலாத அவனுக்கு இணையாக எப்போது…
