Category: Hinduism
-
அஹம் த்ருச்ய வஸ்து ந ச:
ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியாரின் 1236வது ஜெயந்தி நாளான ஞாயிற்றுக்கிழமை, மே 12, 2024 இன்று, அவரின் அத்வைத வேதாந்தத்தை பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை. மனிஷா பஞ்சகம் என்பது ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஒரு ஸ்தோத்திரமாகும் . இந்த ஐந்து சுலோகங்களில் சங்கரர் அத்வைத வேதாந்தத்தின் சாரத்தை வெளிப்படுத்துகிறார். அதில் ஒரு வரும் ஓர் ஸ்லோக வரி, अहं दृष्टवस्तु नास्मि: அஹம் த்ருச்ய வஸ்து ந ச: ‘நான்’ என்பது…
