Tag: self realisation
Tag: self realisation
-
‘இருவினைகளும் இறைவனும்’
வினைகளால் உருவானதே ஒவ்வொரு மனித பிறவிகளும். அவ்வினைகள் இருவகையானது. முதல் வகை வினை என்பது, ஒரு கருவை உண்டாக்க இணையும் ஆண்,பெண் இவ்விரண்டு பேரின் இரு எண்ணங்களும், ஓர் வினையாய், கர்மவினையாய் கலந்து அக்கருவில் அடங்கும். இரண்டாவது வகை வினை என்பது, அக்கருவானது உண்டாகும் தருணத்தில், அக்கருவின் முன்ஜென்ம வினையானது, மூச்சுக் காற்றாக வந்து அக்- கருவோடு இரண்டறக் கலக்கும். இவ்- இருவினைகளின் சேர்க்கையே மனித வடிவமாக உருவெடுக்கின்றது. ஈசன் இருக்கும் இருவினைககு அப்புறம்” என்பது திருமூலரின்…
