Tag: பாகவதம்
Tag: பாகவதம்
-
“தீர்ப்பிடாதீர்கள்”
ஒருவரின் வாழ்க்கை முடியும் வரை அதை மதிப்பிட முடியாது, ஏனெனில் தீமையாகத் தொடங்குவது நன்மையாக முடியலாம் என்பது சுபி ஞானி ஹஜ்ரத் ரூமின் கூற்று. இதற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் வரும்-அஜாமிலன் சரித்திரத்தை உவமானமாக எடுத்துக் கொள்ளலாம்.அஜாமிலன் முதலில் நல்லொழுக்கம் மிக்க, வேதம் கற்ற ஒரு பிராமணராக இருந்தான். ஒருநாள் ஒரு தாசியுடன் ஏற்பட்ட தொடர்பினால் தவறான வாழ்க்கையில் ஈடுபட்டான். அதன் பிறகு தர்மத்தை விட்டுவிட்டு, திருட்டு, பொய், ஏமாற்றுதல் போன்ற செயல்களால் குடும்பத்தை நடத்தினான். அவனுக்கு பல…
