Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலரின் திருமந்திர உரை எண்: 905
ஸ்ரீ குருப்யோ நமஹ 🙏 “வாறே சிவாய நமச்சி வாயநமவாறே செபிக்கில் வரும்பேர் பிறப்பில்லைவாறே அருளால் வளர்கூத்துக் காணலாம்வாறே செபிக்கில் வரும்செம்பு பொன்னே” வாறே சிவாய நமச்சி வாயநம :வாறே என்பதற்கு வழி அல்லது முறை என்று இலக்கிய பொருள்கள் உள்ளது. வழி: என்பதற்கு உள்ளே போவதற்கும், வெளியே வருவதற்கும் என்று பொருள் கொள்ளும்போது, உள்மூச்சின் வழியாக ‘சிவாய’ என்ற சப்தத்தையும், வெளிமூச்சின் வழியாக ‘நம’ என்ற சப்தத்தையும் குருவருளால் முறையாக பொருத்தி ஜெபிக்கும் போது, ‘நம’…
