Category: Buddhism
-
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”தேவர்கள் பலர் உள்ளனர் என்ற மாறுபட்ட நம்பிக்கைகளே, ஒன்றாய் இருக்க வேண்டிய மனிதகுலம் தனித்தனி பிரிவுகளாகப் பிளவுபட்டு நிற்பதற்கான முக்கிய காரணமாகின்றன. ஒவ்வொரு தேவருக்கும் ஒவ்வொரு தனி மதம் என்ற எண்ணம் உருவாகி, கண்களுக்கு புலனாகாத அந்தத் தேவர்களின் பெயரில் மனிதர்கள் தங்களுக்குள் தாங்களே வேறுபாடுகளை உருவாக்கிக் கொண்டு அமைதியின்றி வாழ்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சித்தர் மரபில் தோன்றிய திருமூலர் இதற்கான ஓர் உபாயத்தை தமது உரையின் மூலம் நமக்கு வழங்கியுள்ளார்:“ஒன்றே…
