Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “தன்னைத்தான் பார்த்தார் இல்லை”

    “தன்னைத்தான் பார்த்தார் இல்லை”எவ்வாறு ஒருவர் தன்னைத்தான் பார்ப்பது?மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இயல்பிலேயே மூன்று விதமான உருவங்கள் அருளப்பட்டுள்ளது. ‘ மனோ ரூபம்’ என்று சொல்லக்கூடிய  சூட்சம சரீரம் இதுவே ஒவ்வொருவரின் விழிப்பு நிலையில் ஸ்தூல ரூப காட்சியாக வெளிப்படுகிறது  அதுவே கனவு நிலையில் சூட்சம ரூப காட்சியாகவும் செயல்படுகிறது. விழிப்பு நிலையும் கனவு நிலையும் ஒடுங்கிய ஆழ்ந்த நித்திரையில், மனம் ஒடுங்க பெற்ற நிலையில் மனம் அடங்கப்பெற்ற உருவமற்ற காரண சரீரமாகவும் இருக்கிறது. இம்மூன்றும் சேர்ந்ததே ‘…

    Aadesh Guruhi

    August 8, 2025
    சனாதன தர்மம், திருக்குறள், spirituality, Sufism
    அறத்துப்பால், உபநிஷத், குரு வந்தனம், enlightenment, self realisation
Previous Page
1 … 6 7 8

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar