Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “

    “இருப்பிடம் வைகுந்தம் வேங்கடம் “ ஒருவரின் உடலின் சுமை உணரப்படுவது அவ்வுடலுடன் தொடர்புடைய பொருட்களினால். அதாவது பூமியில் உள்ள புவியீர்ப்பு சக்தியினால் ஒருவரின் உடலின் எடை உணரப்படுகிறது. விண்வெளியில் இத்தொடர்பு இல்லாததினால் உருவத்தில் மாற்றம் இல்லாவிடினும், உடல்எடை உணரப்படுவதில்லை. அதுபோன்றே ஒருவர் தம் உடல் அசதி காரணாமாக ஆழ்ந்த உறக்கநிலைக்கு சென்றால், அந்நிலையிலும் உடலின் எடை உணரப்படுவதில்லை. அந்நிலை என்பது எந்தவொரு தொடர்பும் இல்லாத ஏதுமற்ற நிலை. “என்னிடம் வாருங்கள், நீங்கள் அனைவரும் அதிக சுமையுடன் இருக்கிறீர்கள்,…

    Aadesh Guruhi

    March 19, 2024
    சனாதன தர்மம், வைணவம், Christianity, science, spirituality
    நம்மாழ்வார், Bible, self realisation
Previous Page
1 … 7 8 9 10 11 … 23
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar