Tag: self realisation
Tag: self realisation
-
“மரணத்தின் மரணம் – நீரே” நாராயணன்:”
“அண்டம் முழுவதையும் படைத்த நாராயணன், ஒரு சிறிய நீர் குட்டையில் துயின்று கொண்டிருக்கிறார்.” – அதர்வ வேதம்பிரகதாரண்யக உபநிடதம் (3:2; 10) முன்வைக்கும் ஒரு அற்புதமான உரையாடலை முன்னிறுத்தி, இந்தத் தேடலை நாம் மேற்கொள்வோம். உபநிடதமும் அக்னி தத்துவமும்:ரிஷி யாக்யவல்க்கியரிடம், “அனைத்து மானுட சரீரமும் மரணத்தின் உணவாகின்றன. அந்த மரணம் யாருக்கு உணவாக இருக்கிறது?” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.அதற்கு யாக்யவல்க்கியர் அளித்த பதில் மிக நுட்பமானது:“அக்னியே மரணம், அதற்கே எல்லா மானுட சரீரங்களும் உணவாகின்றன. ஆனால்,…
