Tag: self realisation
Tag: self realisation
-
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’
‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ – திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்: ‘நீறு பூத்த நெருப்பு’ என்று ஒரு தமிழ் சொல் உண்டு. அணையாத, கண்ணுக்குத் தெரியாத நெருப்பின் மீது இலேசாக சாம்பல் (நீறு) படியும் (பூக்கும்)…இதையே ‘நீறு பூத்த நெருப்பு’ என்பார்கள். அது போன்று ஒவ்வொருவரின் உயிர்வித்தாக, அணையா விளக்காக, அவரவர்களின் புறக்கண்களுக்கு புலப்படாத தன்மையில், அதாவது ‘நீறு’ பூத்த நெருப்பாக, அவரவர்களின் தேகத்தின் மையப்பகுதியில் சிவம் ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ‘குருவே சிவமெனக்…
