Tag: சம்பந்தர் தேவாரம்
Tag: சம்பந்தர் தேவாரம்
-
You Are That! – “பஞ்சாட்சரம்”
திருஞானசம்பந்தர் தேவாரம்: “துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சக மற்றடி வாழ்த்த வந்த கூற்றஞ்சவு தைத்தன அஞ்செ ழுத்துமே”. மெய்ப்பொருள்: துஞ்சுதல்: என்பதற்கு தூங்குதல் என்று பொருள். துஞ்சலும் துஞ்சலி லாத போழ்தினும்: தூங்கும்பொழுதும், தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும், மனம் கசிந்து உருக நாள்தோறும் பஞ்சாட்சர மந்திரத்தை நினைத்துப் போற்றுங்கள் . விழித்திருக்கும் பொழுது, இடைவிடாது பஞ்சாட்சர மந்திரத்தை மனதாலும், வாக்காலும் நினைத்துப் போற்றலாம். ஆனால் தூங்கும்பொழுது மனம், வாக்கு இரண்டும்…
