Category: spirituality
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2840 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்கருவன்றியே நின்று தான் கருவாகும்அருவன்றியே நின்ற மாயப் பிரானைக்குருவன்றி யாவர்க்கும் கூடஒண் ணாதே” உருவன்றியே நின்று உருவம் புணர்க்கும்:..தோன்றா நிலையில், உருவாகாமலேயே நின்று கொண்டிருந்த உயிர் வித்தான விந்தணு, ஆண் பெண் என்னும் இரு உருவங்களும் புணர்க்கும் அதாவது இணையும் போது… கருவன்றியே நின்று தான் கருவாகும்:பூ கர்பாய நமஹ ! என்பது பரம்பொருளை போற்றித் துதிக்கும் ஒரு ஸ்லோகம். அதாவது தோன்றா நிலையில், கருவன்றியே நின்று…
