Category: spirituality
-
விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 5
விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 5பண்டைய விக்ஞான பைரவ தந்திரத்தின் ஐந்தாவது சூத்திரத்தில், தேவியை உணர்வதற்கான மற்றொரு நேரடி முறையை சிவன் வெளிப்படுத்துகிறார்: “மூச்சுடன் போராடாதே, அதைக் கட்டுப்படுத்தாதே. கட்டுப்படுத்துபவன் மறையும் வரை அதன் இயக்கத்தில் கரைந்துவிடு.” இதன் விளக்கம்:“சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சப்தம் உள் மற்றும் வெளி மூச்சுடன் முறையாக குரு அருளால் பொருத்தப்பட்ட பின், அந்த இயக்கம், நாபிக் கமலத்தில் உள்ள தேவியை உணர்வதற்கான இயக்கமாக தன்னிச்சையாக மாறிவிடும். எனவே ‘நான்…
