-
தெய்வீக சக்தி — “அதைத் தேடுங்கள்…” – பாகம் 2
தெய்வீக சக்தி — “அதைத் தேடுங்கள்…” – பாகம் 2“உங்களுக்குள் உங்களுக்கு உயிர் கொடுக்கும் ஒரு சக்தி இருக்கிறது. அதைத் தேடுங்கள்.” இது ஹஸ்ரத் ரூமியின் வாக்காகப் பரவலாகக் கூறப்படுகிறது. ஒருவர் நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், மனம் ,புத்தி, அகங்காரம், என்னும் எட்டு விதமான பிரகிருதியால் உருவான தேகத்துக்கும், பிராண அபானங்களுக்கும், உயிர் கொடுக்கும் (இயக்கும்) சக்தியாக விளங்கும் அந்த இயங்கு சக்தியை தன்னுள் முழுமையாக குரு அருளால் உணரப் பெறும் போது… அண்டமும்,…
