Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • யாருடைய அகங்காரம் சரணடைய முடியும்?

    யாருடைய அகங்காரம் சரணடைய முடியும்?ரமண மகரிஷி கூறுகிறார்: “தன்னைவிட உயர்ந்த சக்தியை உணரும்போது மட்டுமே அகங்காரம் அடிபணிகிறது. அத்தகைய உணர்தலே சரணாகதி; அதுவே தன்னடக்கமும் ஆகும்.” எதிர்கொள்ள முடியாத ஓர் உயர்ந்த சக்தியாக ஒவ்வொருவரின் தனிப்பட்ட “அகங்காரம்” கருதுவது அவரவர்களது மரணத்தையே, ஏனெனில், எதிர்கொள்ள முடியும் என்ற எண்ணம் தலை தூக்கும் வரையில், ஒருவரது அகங்காரம் அடிபணியாது. மரணம் ஒன்றே எதிர்கொள்ள முடியாத ஒரே சக்தியாக ஒவ்வொரு மனிதனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அவ்வாறு அகங்காரமானது மரணத்தை எதிர்கொள்ள முடியாது…

    Aadesh Guruhi

    August 24, 2026
    சனாதன தர்மம், SelfRealization
    aadesh, Ramana Maharshi, self realisation
Previous Page
1 … 6 7 8 9 10 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar