Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருக்குறள் : 420..பொருட்பால்.. அதிகாரம் 42.. கேள்வி

    “செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்அவியினும் வாழினு மென்”. பொருள்:செவியால் கேள்விச் சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு மட்டும் உடைய மக்கள் இறந்தாலும் என்ன உயிரோடு வாழ்ந்தாலும் என்ன. மெய்ப்பொருள்:ஒருவர் வாயில் சுவை உணர்வை உணருவதற்கு நாக்கு என்னும் உறுப்பு உள்ளது. நாக்கினில் உணர்ச்சி நரம்புகள் இல்லை என்றால் உண்பவர் வாயில் சுவை ஏற்படாது.அதுபோன்று ஒருவர் செவியால் கேள்விச் சுவையை உணர்வதற்கு உறுப்பாகப் பயன்படுவது அவரவர்களது மெய் என்னும் உடல்/உள்ளுணர்வு சார்ந்த கருவி எனலாம். மெய்மறந்த நிலை என்பது…

    Aadesh Guruhi

    August 25, 2026
    திருக்குறள், Mysticism, Renunciation
    aadesh, பொருட்பால்
Previous Page
1 2 3 4 5 6 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar