Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருக்குறள் 238 – மெய்ப்பொருள் விளக்கம்:

      வசையென்ப வையத்தார்க் கெல்லாம்இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.திருக்குறள்: அறத்துப்பால்: 238 பொருள்:தமக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழாகிய இசையைப் பெறாவிட்டால், உலகத்தார் அனைவரும் அத்தகைய வாழ்க்கையைப் பழி என்று கூறுவர். இந்தக் குறளை,“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லதுஊதியம் இல்லை உயிர்க்கு”என்னும் திருவள்ளுவரின் மற்றொரு திருக்குறளின் அடிப்படையில் நாம் நோக்குவோம். இசை என்பதற்கு ஓசை, சொல், புகழ், என்ற பொருள்கள் உள்ளன. மனிதப் பிறவி என்பது தனக்காக மட்டும் வாழ்வதற்கல்ல. உள்ளே உயிருக்கு, இறை இசை வழியே…

    Aadesh Guruhi

    August 10, 2026
    ஆன்மீகம், திருக்குறள், Mysticism
    aadesh, அறத்துப்பால், Bible
Previous Page
1 … 23 24 25 26 27 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar