Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருக்குறள் 1072 – மெய்ப்பொருள் விளக்கம்: 

    திருக்குறள் 1072 – மெய்ப்பொருள் விளக்கம்: அதிகாரம்: கயமைநன்றறி வாரிற் கயவர் திருவுடையர்நெஞ்சத்து அவலம் இலர். பொதுப்பொருள்நன்மை எது, தீமை எது என்பதை அறிந்தவர்களைவிட, கயவர்களே நல்ல பேறு உடையவர்களாகத் தோன்றுகின்றனர். ஏன் என்றால், அவர்களுடைய நெஞ்சத்தில் எதைப் பற்றியும் கவலை இல்லை. சொற்பொருள்,:அவலம் – குற்றம், பலவீனம், கவலை.திரு – தெய்வத்தன்மை, செல்வம், பாக்கியம். மெய்ப்பொருள்நன்மை எது, தீமை எது என்பதை அறிந்தவன், நன்மையைத் தேர்ந்தெடுத்து செயல்படுகிறான். ஆனால் அவனுடைய மனதில் நன்மையோடு, தீமையின் விளைவுகள்…

    Aadesh Guruhi

    August 12, 2026
    ஆன்மீகம், தியானம், திருக்குறள்
    aadesh, பொருட்பால், self confidence
Previous Page
1 … 20 21 22 23 24 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar