Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62

    பைரவரின் அருள் – 16- விஜ்ஞான பைரவ தந்திரம் –ஸ்லோகம் 62यत्र यत्र मनो याति बाह्ये वाभ्यन्तरेऽपि वा ।तत्र तत्र शिवावस्था व्यापकत्वात् क्व यास्यति ॥பொருள்:மனம், வெளிப்புறத்திற்கோ அல்லது உள்புறத்திற்கோ எங்கு சென்றாலும், அங்கேயே சிவநிலை உள்ளது. ஏனெனில் சிவம் எங்கும் நிறைந்திருக்கிறது; ஆகவே மனம் எங்கு சென்றாலும் அது சிவத்திலிருந்து பிரிந்து வெளியே செல்ல முடியாது. பொருள் விளக்கம்:பிருஹதாரண்யக உபநிஷதம்: 3:7:20 ல் ரிஷி யாக்யவல்க்கியர் இவ்வாறு கூறுகிறார்:“யார் மனத்தில் உறைகிறாரோ,…

    Aadesh Guruhi

    August 12, 2026
    தியானம், விஜ்ஞான பைரவ தந்திரம், SelfRealization
    aadesh, உபநிஷத், Kashmir Shaivism, Rishi Yajnavalkyar
Previous Page
1 … 19 20 21 22 23 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar