Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலரின் திருமந்திரம் உரை எண் 138 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அகங்காரத்தால் சரணடைய இயலாது.” அகங்காரம் சரணடைய விரும்புகிறது. ஆனால், அதனால் தன்னைத்தானே சரணடையச் செய்ய இயலாது. இந்த முரண்பாட்டைத் தெளிவாகக் காணுங்கள். புரிதலே அகங்காரத்தை முடிவுக்குக் கொண்டுவருகிறது. அங்கே சரணடைதல் ஏதும் தேவையில்லை.  பகவான் ரமண மகரிஷியின் உபதேசம். ஒருவருடைய அகங்காரம் என்பது யானையின் துதிக்கை போன்றது, அங்கும் இங்குமாக அசைந்தாடி கொண்டே தான் இருக்கும். எவ்வாறு யானையானது தன் துதிக்கை அசைவை நிறுத்த விரும்பினாலும்,  தனக்குத் தானே அவ்வாறு செய்து…

    Aadesh Guruhi

    May 7, 2026
    சனாதன தர்மம், Renunciation, secularism, spirituality
    Ramana Maharshi, self realisation
Previous Page
1 … 29 30 31 32 33 … 35
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar