Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • திருமூலரின் திருமந்திரம் உரை எண் 411 ன் விளக்கம்:

    ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “புகுந்து நின்றான்  வெளியாய், இருள் ஆகிப்புகுந்து நின்றான் புகழ் வாய், இகழ்வு ஆகிப்பகுந்து நின்றான் உடலாய், உயிர் ஆகிப்புகுந்து நின்றான் புந்தி மன்னி நின்றானே.” புகுந்து நின்றான்  வெளியாய், இருள் ஆகி:புகுந்து: ஒரு பெண்ணின் கர்ப்பப்பைக்குள் ஓர் விந்தணுவாக புகும் முன்னரே, ஆணின் விந்தணுக்களுக்குள் புகுந்து, அவ்வாறு அந்த ஆணிடம் விந்தணுக்கள் உருவாகும் முன்னரே அவனிடம் உள்ள இரத்த அணுக்களுக்குள் புகுந்து, இரத்த அணுக்கள் உருவாகும் முன்னரே அவன் உண்ணும் உணவுக்குள்…

    Aadesh Guruhi

    May 2, 2026
    சனாதன தர்மம், secularism, spirituality, Sufism
    குரு வந்தனம், திருமூலர் திருமந்திரம்
Previous Page
1 … 33 34 35

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar