-
“சாக்ஷி ஹயஸ்யோத்ரா ஹி”
“சாக்ஷி ஹய ஸ்யோத்ரா ஹி” என்பது பூஜ்யஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பிருந்தாவனத்தில் இருந்து, அப்பணாச்சார்யா என்பவருக்காக வெளிப்பட்ட தெய்வீக குரல். இதன் பொருள். அப்பணாச்சாரியார் கூறிய வாக்குகள் அனைத்தும் உண்மை என்றும், அந்த வரிகளுக்கு முழுமுதற் கடவுளான ஸ்ரீ ஹயக்ரீவர் சாட்சியாக இருக்கிறார் என்றும் உறுதிப்பட கூறியதே இதற்கு பொருள்.Interpretation:‘விழிப்பு’ நிலை என்பது கடந்தகால, நிகழ்கால, மற்றும் எதிர்கால நினைவுகளின் கலவைகளால் ஆனது . ‘விழிப்புணர்வு’ என்பது இந்- நினைவுகளில் ஒடுங்கிய இம்மூன்று காலம்களுக்கும், அதாவது ஒவ்வொருவரது…
