Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “There is nothing but He.”

    ‘அவனே அகல் ஞாலம் படைத்திடந்தான்அவனே அஃது உண்டு உமிழ்ந்தான், அளந்தான்அவனே யவனும் அவனும் அவனும்அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே‘.இது நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி (9.3.2) பாசுரத்தின் புகழ்பெற்ற வரிகளாகும். . தமிழ் இலக்கணத்தில் தன்னிலை (நான்), முன்னிலை (நீ), படர்க்கை (அவன்) என்பது உண்டு.  ‘நான்,  நீ’ என்று இருக்கும் போதுதான், அதாவது தன்னிலையும், முன்னிலையும் இருக்கும் போதுதான் அங்கு ‘அவன்’ என்பது படக்கையாக சுட்டிக் காட்டப்படும். ஆனால் இங்கு நம்மாழ்வாரால் சுட்டி காண்பிக்கப்படும் ‘அவனே’ என்பது,…

    Aadesh Guruhi

    May 30, 2026
    சனாதன தர்மம், immortality, Renunciation, spirituality
    aadesh, நம்மாழ்வார்
Previous Page
1 2 3 4 5 … 38
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar