Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “நாதன் நாமம் நமச்சி வாயவே”

    காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கிஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பதுவேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவதுநாதன் நாமம் நமச்சி வாயவே”.திருஞானசம்பந்தபெருமான் பதிகம் உங்கள் குரலை அல்ல, உங்கள் வார்த்தைகளை உயர்த்துங்கள். மலர்களை வளர்ப்பது மழையே தவிர, இடியல்ல. வார்த்தைக்கு குரலுக்கும் உள்ள வேறுபாடு என்பது, ‘வார்த்தை’ என்றென்றும் அழிவற்றது, நீக்கமற எங்கும் பரவி உள்ளது, குரலைப் போன்ற அதிர்வெண்கள் இல்லாததால் போக்கும் வரவும் இல்லாதது, அதனால் காலமும் வெளியும் அதற்கில்லை, அதுவே “நாதன் என்னும் இறைவனாக இருக்கிறது, நாதனின் நாமமாகவும்…

    Aadesh Guruhi

    May 14, 2026
    சனாதன தர்மம், சைவம், immortality, spirituality, Sufism
    குரு வந்தனம், சம்பந்தர் தேவாரம், immortality
Previous Page
1 … 23 24 25 26 27 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar