Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 5

    விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 5பண்டைய விக்ஞான பைரவ தந்திரத்தின் ஐந்தாவது சூத்திரத்தில், தேவியை உணர்வதற்கான மற்றொரு நேரடி முறையை சிவன் வெளிப்படுத்துகிறார்: “மூச்சுடன் போராடாதே, அதைக் கட்டுப்படுத்தாதே. கட்டுப்படுத்துபவன் மறையும் வரை அதன் இயக்கத்தில் கரைந்துவிடு.” இதன் விளக்கம்:“சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சப்தம் உள் மற்றும் வெளி மூச்சுடன் முறையாக குரு அருளால் பொருத்தப்பட்ட பின், அந்த இயக்கம், நாபிக் கமலத்தில் உள்ள தேவியை உணர்வதற்கான இயக்கமாக தன்னிச்சையாக மாறிவிடும். எனவே ‘நான்…

    Aadesh Guruhi

    May 21, 2026
    சனாதன தர்மம், சைவம், spirituality
    குரு வந்தனம், Pure awareness
Previous Page
1 … 13 14 15 16 17 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar