Skip to content
Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • விக்யான் பைரவ தந்திர சூத்திரம்: 6

    பண்டைய Vigyan Bhairava Tantra வின் ஆறாவது சூத்திரத்தில், தேவியின் விழிப்புணர்வை அடைவதற்கான மற்றொரு ஆழ்ந்த முறையை சிவன் வெளிப்படுத்துகிறார்: “ஒலியை முழு கவனத்துடன் கேள்.கேட்பவன் மறையும் அளவுக்கு ஆழ்ந்து கேள்.” இதன் உட்பொருள்:“சிவாய நம” என்னும் பஞ்சாட்சர மந்திர சப்தம், உள்மூச்சிலும் வெளிமூச்சிலும் குருவின் அருளால் முறையாக ஒன்றிப் பொருந்திய பின், அந்த மந்திர நாதத்தை மட்டுமே இடைவிடாது உன்னிப்பாகக் கேட்டுக்கொண்டிருந்தால், வெளிப்புற சப்தங்கள் இயல்பாகவே மறைந்து போகத் தொடங்கும். அவ்வளவு ஆழ்ந்த கவனத்தில், கேட்பவரின்…

    Aadesh Guruhi

    May 22, 2026
    சனாதன தர்மம், சைவம், immortality, spirituality
    குரு வந்தனம், Pure awareness
Previous Page
1 … 11 12 13 14 15 … 37
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar