Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • அப்பர் தேவாரம் 4-11-8

    “இல்லக விளக்கது  இருள் கெடுப்பதுசொல்லக விளக்கது சோதி யுள்ளதுபல்லக விளக்கது பலருங் காண்பதுநல்லக விளக்கது நமச்சி வாயவே.” இல்லக விளக்கது  இருள் கெடுப்பது,:இல்: என்பதற்கு மனைவி என்று பொருள் உள்ளது, அகம் என்பதற்கு வீடு என்றும் பொருள் உள்ளது. இல்லகம், அதாவது அகம் என்னும் வீட்டிற்கு இல் என்னும் மனைவியாக வரக்கூடியவள,  இருளை நீக்கும் விளக்கிற்கு ஒப்பாக இருந்து, தான் வாழ வந்த வீட்டில் உள்ள இருளை கெடுத்து எவ்வாறு ஒளிமயமாக வீட்டை பிரகாசிக்க செய்கின்றாளோ அவ்வாறே,…

    Aadesh Guruhi

    October 21, 2025
    சனாதன தர்மம், Mysticism, spirituality
    அப்பர் தேவாரம்
Previous Page
1 … 7 8 9 10 11 … 28
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar