Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • இன்று உலக தந்தையர் தினம் (ஜூன் 15

    இன்று உலக தந்தையர் தினம், அதைப் பற்றிய ஒரு சிறிய கட்டுரை இது. “பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்எல்லோருக்கும் தந்தை இறைவன் – நீஒருவனை நம்பி வந்தாயோ? – இல்லைஇறைவனை நம்பி வந்தாயோ? ” என்று கவிஞர் கண்ணதாசன் பாடல் ஒன்று உண்டு. அவ்வகையில் தற்போது உலகில் வாழும் அனைத்து மனித குலத்திற்கும் ஒரே தந்தையாக விளங்கிக் கொண்டிருப்பது அவரவர்களிடமிருந்து இடைவிடாது வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் தூய உணர்வே ஆகும். ஏனெனில் ஆதியில் இருந்தது நாதமயமான தூய உணர்வே.…

    Aadesh Guruhi

    June 15, 2025
    சனாதன தர்மம், immortality, Mysticism, Renunciation
    அவ்வையார், குரு வந்தனம், திருமூலர் திருமந்திரம், enlightenment
Previous Page
1 … 3 4 5 6 7 … 13
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar