Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “இப்போது கிடைப்பது அப்போது கிடைத்துவிடும்” 

    “இப்போது கிடைப்பது அப்போது கிடைத்துவிடும்”  இப்போது எதையும் காணவில்லை என்றால், மரண நகரத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை மட்டுமே நீங்கள் அடைவீர்கள் என்கிறார் சந்த் கபீர்தாஸ். இங்கு கபீர் தாஸ் ‘கிடைப்பது’ என்று குறிப்பிட்டது ஒருவருக்கு நிரந்தரமாக கிடைப்பதையேயே குறிப்பிடுகிறார். கற்ற கல்வி ஒரு நாள் மறந்து போகும், கிடைத்த செல்வம் களவும் போகும், கிடைத்த இளமை முதுமையாகும், கிடைத்த ஆரோக்கியம் குன்றும், கிடைத்த புகழ் மங்கும், கிடைத்த உறவுகள் பிரியும், கிடைத்த புண்ணியமும் குறையும் எனவே…

    Aadesh Guruhi

    May 5, 2025
    சனாதன தர்மம், சன்மார்க்கம், திருக்குறள், secularism, spirituality
    அறத்துப்பால், குரு வந்தனம், திருவருட்பா, Kabir das
Previous Page
1 … 27 28 29 30 31 … 33
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar