Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “அபரா ஏகாதசி”

    இன்று அபரா ஏகாதசி,  இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை, விஷ்ணுவின் கையில் இருக்கும் சக்ராயுதம் தீய சக்திகளிடமிருந்து அவர்களை காத்தருளும் என்பது ஒரு நம்பிக்கை. சக்கரம் சுற்றுவதை தொடங்கும் போது,  முதலில் அது பின்னோக்கி சுழன்று பின் முன்னோக்கி வேகமாக சுழல ஆரம்பிக்கும். அபரா என்பது பரா என்னும் நேர்விசைக்கு எதிரானது என்பது பொருள். அதாவது இந்த அபரா ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை தீய சக்திகளிடமிருந்து வேகமாக சுழன்று காப்பாற்றுவதற்கு, சக்கரத்தாழ்வார்  அபார என்ற பின்னோக்கு…

    Aadesh Guruhi

    May 23, 2025
    சனாதன தர்மம், Mysticism, spirituality
    நம்பிக்கை, வைராக்கியம்
Previous Page
1 … 8 9 10 11 12 … 33
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar