Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “அன்னாபிஷேக மகிமை”

    “அன்னாபிஷேக மகிமை”பிருஹதாரண்யக உபநிஷத்:3:7:3 ல் இவ்வாறு சொல்லப்பட்டுள்ளது. “எவர் பூமியில் இருந்து கொண்டு பூமியினுள் உறைகிறாரோ, எவரை பூமி அறிந்து கொள்ளவில்லையோ, எவருக்கு பூமி உடலாகின்றதோ, எவர் பூமியின் உள்நின்று அதை ஆள்கின்றாரோ அவர்தான் உன்னுடைய ஆத்மா, அந்தர்யாமி, அறிவற்றவர்”. இங்கு, ரிஷி யாக்ஞவல்கியர் குறிப்பிடும் பூமி என்பது மனித உடலாக மட்டுமே இருக்க முடியும், ஏனெனில் ஒவ்வொரு மனித உடலும் பூமியின் பண்புகளை மட்டுமே கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கூறிய உபநிடதப் பகுதியை நாம் பின்வருமாறு…

    Aadesh Guruhi

    November 15, 2024
    சனாதன தர்மம், சைவம், Mysticism, spirituality
    உபநிஷத், enlightenment, self realisation
Previous Page
1 … 16 17 18 19 20 … 27
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar