Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “ஆசிரியர் தினத்தில் ஆசிரியர் பற்றிய ஓர் திருக்குறள்”

    இன்று ஆசிரியர் தினம், வள்ளுவர் பெருமான் எவ்வாறு  ஆசிரியரை சிறப்பித்து சொல்லியுள்ளார் என்பதை பற்றி இங்கு காணலாம். “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்நற்றாள் தொழாஅர் எனின்.”குறள்:2 ‘கற்றதனால்’ என்று வரும்போது, அது கல்வி கற்ற மாணவனையே குறிக்கிறது, வாலறிவன்: ‘வால்’ என்பது சில வகை விலங்குகளுக்கு இயற்கையாகவே அமைந்திருக்கும். அதில் ஒரு பகுதி உடலின் உட்புறத்திலும், மற்றொரு பகுதி உடலின் வெளிப்புறத்திலும் இருக்கும். உட்புறத்தில் உள்ளது கண்களுக்கு புலப்படாது, வெளிப்புறத்தில் உள்ள ‘வால்’ கண்களுக்கு புலப்படும்.அதுபோன்று ‘வ்யக்தம்’…

    Aadesh Guruhi

    September 4, 2024
    சனாதன தர்மம், திருக்குறள், philosophy, secularism
    அறத்துப்பால், enlightenment, self realisation
Previous Page
1 … 9 10 11

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar