Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’

    ‘மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு’ – திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் அருளிய பதிகம்: ‘நீறு பூத்த நெருப்பு’  என்று ஒரு தமிழ் சொல் உண்டு. அணையாத, கண்ணுக்குத் தெரியாத நெருப்பின் மீது இலேசாக சாம்பல் (நீறு) படியும் (பூக்கும்)…இதையே ‘நீறு பூத்த நெருப்பு’ என்பார்கள். அது போன்று ஒவ்வொருவரின் உயிர்வித்தாக, அணையா விளக்காக, அவரவர்களின் புறக்கண்களுக்கு புலப்படாத தன்மையில், அதாவது ‘நீறு’ பூத்த நெருப்பாக, அவரவர்களின் தேகத்தின் மையப்பகுதியில் சிவம் ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. ‘குருவே சிவமெனக்…

    Aadesh Guruhi

    August 2, 2024
    சனாதன தர்மம், Renunciation, spirituality
    சம்பந்தர் தேவாரம், திருமூலர் திருமந்திரம், enlightenment, self realisation
Previous Page
1 … 13 14 15 16
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar