Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • “சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை”

    “சொல்லாமல் சொல்லியதை நினையாமல் நினை” பகவத்கீதை: அத்.4, ஸ்லோகம்.29&30. 29. அபானவாயுவில் பிராணனையும், பிராணவாயுவில் அபானனையும் ஆகுதி செய்யும் சிலர் பிராண அபான வாயுக்களின் போக்கைத் தடுத்துப் பிராணாமயத்தில் ஈடுபடுகின்றனர். 30 “முறையாக உண்பவர் சிலர் பிராணனில் பிராணனை படைக்கின்றனர்”. சொல்லாமல்: அபானவாயுவில் அல்லது வெளிமூச்சில், பிராணனின் அல்லது உள்மூச்சின் சப்தத்தை தவறாக சொல்லாமல், ஏனென்றால் ஒவ்வொரு மூச்சுக்கும் ஒலி உண்டு, சொல்லியதை: குருவருளால் திருத்தப்பட்டு முறையாக பிராணனில்- உள்மூச்சில், பிராணனின் சப்தமாக சொல்லியதை, அதாவது முறையாக…

    Aadesh Guruhi

    June 22, 2024
    சனாதன தர்மம், Mysticism, Renunciation, spirituality
    ஞானானந்தம், பகவத்கீதை, enlightenment, self realisation
Previous Page
1 … 4 5 6 7 8 … 26
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar