Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That! -” பஞ்சகச்சம், மடிசார்”

    “ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப்பு உடைத்து“ (அடக்கமுடைமை குறள் எண்:126) பொதுப்பொருள் : ஒரு பிறப்பில், ஆமைபோல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அஃது அவனுக்குப் பல பிறப்பிலும் காப்பாகும் சிறப்பு உடையது. மெய்பொருள்: ஐந்து விதமான தன்மை உடைய ஐம்பொறிகளையும் ஒரே தன்மையுடைய பிராண சக்திக்குள் ஆமைபோல் உள்ளிழுக்க வல்லவனின் ஆற்றலால், அவனுடைய மூவேழு தலைமுறைகளும் காக்கப்படும். இத்தகைய ஆற்றல் உடையவர்கள் அடையாளமாக உடுத்தும் வஸ்திரமே ‘பஞ்சகச்சம்‘ என்பதாகும். ‘கச்சம்‘ என்பதற்கு ‘ஆமை‘ என்றும்…

    Aadesh Guruhi

    February 23, 2022
    திருக்குறள், Mysticism, You Are That!
    அறத்துப்பால், self realisation
Previous Page
1 2 3 4 5 … 16
Next Page

Website Powered by WordPress.com.

  • Subscribe Subscribed
    • Aadesh
    • Already have a WordPress.com account? Log in now.
    • Aadesh
    • Subscribe Subscribed
    • Sign up
    • Log in
    • Report this content
    • View site in Reader
    • Manage subscriptions
    • Collapse this bar