-
“ஒளவியம் பேசேல்”
“ஒளவியம் பேசேல்” என்று அவ்வையார் ஆத்திச்சூடியில் அறிவுறுத்துகிறார். “பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.” என்று வள்ளுவர் கூறுவது, பிறர் இல்லாதபோது அவருடைய குறைகளைப் பேசுபவனின் குறைகளும், அவன் இல்லாதபோது பிறரால் ஆராய்ந்து பேசப்படும் என்பதே இதன் பொதுப் பொருள். இதே கருத்தை பைபிளிலும் காணலாம்: “For in the same way you judge others, you will be judged, and with the measure you use, it will…
