Aadesh

Aadesh

A blog detailing my efforts to change to an expanding state of consciousness. விரிவடையும் உணர்வு நிலைக்கு மாறுவதற்கான எனது முயற்சிகளை விவரிக்கும் வலைப்பதிவு.

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே”.
திருமூலரின் திருமந்திரம்:

  • Home
    • About
  • You Are That!- “Sharer what God gives”

    “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை”.  பொதுப்பொருள்: கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பலஉயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்தஅறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.. இங்கு வள்ளுவர் கூறும் “கிடைத்ததைப் பகுந்து” என்னும் பதத்தில், அஃது ஒவ்வொருவருக்கும் எவ்வாறு கிடைக்கப் பெறுகிறது என்பதினை ஆராய்ந்தால் ?  “தானே தானே பே லிக்காக் ஹ கானே வாலே நாம்!” என்பது ஹிந்தி பழ்மொழி. அதாவது ஒவ்வொரு தான்யத்தின் மீதும் அதை உண்பவரின் பெயர் முன்னரே எழுதப்பட்டுள்ளது…

    Aadesh Guruhi

    May 14, 2018
    சனாதன தர்மம், திருக்குறள், Christianity, You Are That!
    அறத்துப்பால், Bible
Previous Page
1 … 6 7 8 9 10 … 15
Next Page

Website Powered by WordPress.com.

 

Loading Comments...
 

    • Subscribe Subscribed
      • Aadesh
      • Already have a WordPress.com account? Log in now.
      • Aadesh
      • Subscribe Subscribed
      • Sign up
      • Log in
      • Report this content
      • View site in Reader
      • Manage subscriptions
      • Collapse this bar