Tag: Ramana Maharshi
Tag: Ramana Maharshi
-
“restlessness versus satisfaction”
“அமைதியின்மை மற்றும் திருப்தி” ரமண மகரிஷி கூறுகிறார்: ஆதாரத்தை அடையும் போதுதான் உண்மையான திருப்தி ஏற்படும். இல்லையெனில் அமைதியின்மை இருந்து கொண்டேயிருக்கும். ஒவ்வொரு மனிதனும் தினமும் இரண்டு விதமான திருப்தியை அனுபவிக்கிறான். விழித்திருக்கும் நிலையில், மனம் அதன் புலன்கள் மூலம் ஒரு வகையான திருப்தியை அனுபவிக்கிறது, அதே சமயம் மனமே ஆழ்ந்த தூக்கத்தின் போது இரண்டாவது வகையை அனுபவிக்கிறது. உண்மையில், விழித்திருக்கும் நிலையில் மனதுக்குக் கிடைக்கும் திருப்தி குறுகிய காலத் தீர்வுதானே தவிர வேறில்லை. இந்த குறுகிய…
