Tag: Ramana Maharshi
Tag: Ramana Maharshi
-
“அந்தர்யாமி (ஆத்மா)”
“அந்தர்யாமி (ஆத்மா)”” யமேவைஷ வ்ருணுதே தேன லப்யஸ்தஸ்யைஷ ஆத்மா விவ்ருணுதே தனூம் ஸ்வாம் ॥”கடோபநிஷத் 2.23இதன் பொருள்:“ஆத்மா யாரைத் தேர்ந்தெடுக்கிறதோ, அவரால்தான் அது அறியப்படுகிறது; அவருக்கு ஆத்மா தன்னைத்தானே வெளிப்படுத்துகிறது.” அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவானது, இருமையற்றது, சுயம் பிரகாசமுடையது. எங்கும் அருளாக வியாபித்திருப்பது. ரிஷி யாக்ஞவல்கியரால் பிருஹதாரண்யக உபநிஷத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், வாஸ்துவத்தில் அந்தர்யாமியாக விளங்கும் ஆத்மாவிற்கு அந்நியமாக ஏதும் இல்லை என்பதால்… இதை இருமை நோக்கில் பார்க்கும்போது, ஆத்மாவும் ஜீவனும் இரு வேறு பொருட்கள் போலத்…
