Tag: immortality
Tag: immortality
-
திருக்குறள் 950 | பொருட்பால் | அதிகாரம்: மருந்து
“வைத்தியநாத மருந்து’ “உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்றுஅப்பால் நாற்கூற்றே மருந்து.”— திருக்குறள் 950 | பொருட்பால் | அதிகாரம்: மருந்து“வள்ளுவர் கூறும் இந்தக் குறளை, மெய்ப்பொருள் நோக்கில் காணும்போது, இது ஒரு ஆழமான ஆன்மிக மருத்துவ முறையை வெளிப்படுத்துகிறது.” உற்றவன் — இதற்கு சாதாரண நோயால் பாதிக்கப்பட்ட ஒருவனை குறிப்பதாக பொருள் கொள்ளாமல், பிறவிப்பிணி என்னும் நோயால் பாதிக்கப்பட்டவனை குறிப்பதாக பொருள் கொள்ளலாம். தீர்ப்பான் — அந்தப் பிறவிப்பிணியைத் தீர்க்கும் ஞான வைத்தியன் — வைத்தியநாதன். மருந்து…
