Tag: பாகவதம்
Tag: பாகவதம்
-
You Are That! -“Expression of the universe”
“அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள பண்டமும் காட்டிய பரம்பர மணியே” (அகவல்:1291) அண்டம் எனப்படுவது ஒளிக்குள் அடங்கப்பெற்றது. அருட்பரகாச வள்ளலாரின் தேகம் முழுவதும் ஒளியுறுவமே! இவ்-அண்டத்தில் காணப்படும் மற்றும் அறியப்படும் அனைத்து விதமான ஆற்றல்களையும், ஒளியுறுவான வள்ளளாரின் அண்டமயமான தேகத்துக்குள்ளும் காட்டிய… பரம்பர: வழிவழியாய் வந்த மணியே!! வள்ளலார் பெற்ற இவ் அனுபவத்தை ஓர் புராணக்கதை வாயிலாகவும் அறியலாம்… “ஒருமுறை ஸ்ரீகிருஷ்ணன் மண்ணைத் தின்று விட்டதாக, அவனுடைய தோழர்கள் யசோதையிடம் தெரிவிக்க, யசோதை கிருஷ்ணனிடம் வாயைத் திறந்துகாட்டு…
