Tag: திருவருட்பா
Tag: திருவருட்பா
-
“ஸத்யஸ்ய ஸத்யமிதி”
பிரபஞ்சம் என்பது சமுத்திரத்திற்கு ஒப்பாகும், அது ஏதும் இல்லாத வெட்ட வெளி (Eternal space), அதுவே குரு ஸ்தானமாக இருக்கிறது. இத்தன்மையின் ஒவ்வொரு துளியே, வெளியாக (Space) ஒவ்வொருவரின் தேகத்துக்குள்ளும் விளங்கிக் கொண்டிருக்கிறது. “வெளிக்குள் வெளி உள் கடந்து சும்மா இருக்கும் சுகம் இன்று வருமோ நாளை வருமோ மற்றென்று வருமோ அறியேன்” என்பது வள்ளலாரின் திருவருட்பா பாடல். அதாவது ‘குரு’ என்னும் ‘வெட்ட வெளி’ சிஷ்யனின் தேகத்துக்குள் இருக்கும் ‘வெளி உள்கடந்து’ அதாவது குரு என்னும்…
