Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
“மடிந்தது சிவாயம்”
“ஆறுகொண்ட வாரியும் அமைந்துநின்ற தெய்வமும் தூறுகொண்ட மாரியும் துலங்கிநின்ற தூபமும் வீறுகொண்ட போனமும் விளங்குமுட் கமலமும் மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே”. சிவவாக்கியர் பாடல்: 369 ஆம் ‘அழித்தல்’ என்னும் தன்மை கொண்ட ‘சிவம்’ மடிய வேண்டும். அத்தன்மை மடிந்தால்தான், ‘சிவம்’ அருளாக மாறி சிவனருளாக வெளிப்படும். அதாவது அழிக்கும் தன்மைகொண்ட ‘சிவம்’ அருளுடையதாக மாற வேண்டுமெனில்… வடமொழியில்: ஹூ(hU) என்பதற்கு invoking-அழைத்தல் என்று பொருள் உள்ளது. அதாவது அழிக்கும் தன்மைகொண்ட சிவத்தை அருளுடையதாக ஆக்க, சிவமானது…
