Tag: திருமூலர் திருமந்திரம்
Tag: திருமூலர் திருமந்திரம்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 1797 ன் விளக்கம்:
நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை,வான்அறிந் தார் அறி யாது மயங்கினர்,ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்,தான்அறி யான்பின்னை யார்அறி வாரே? நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை:ரூபா ரூபம்-ப்ரதிரூபோ-பபூ வ தத்ஸய ரூபம் ப்ரதிசஷ்ணாய!அப் பரம்பொருள் ஒவ்வொரு உருவத்திலும் அதே உருவமாகவே ஆயிற்று. அவ்விதம் உருக்கொண்டது தன்னை வெளிகாட்டுவதற்காக! இவ்வாறு பிரஹத்ஹாரண்யகோ உபநிஷத்: 2-5-19ல் சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஒவ்வொருவர் உருவும் பரம்பொருளான ஈசனின் உருவமே ஆகும். மேலும் அவ்- உருவம் உருவாகுவதற்கு முன்பும் ஆதி முதலாய் ஈசன்…
