Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
திருமூலர் திருமந்திரம் உரை 5: ன் விளக்கம்:
சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லைஅவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லைபுவனம் கடந்தன்று பொன்ஒளி மின்னும் தவனச் சடைமுடித் தாமரை யானே. சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை:“ஒன்றரை தெய்வம்” எது என்பதற்கு எங்கும் பரவி இருக்கும் காற்றே என்பது ரிஷி யாக்ஞவல்கியரின் கூற்று. சிவம் என்பது சிவனின் உருவமற்ற நிலை. அதுதான் தகப்பன் உடம்பிலிருந்து ஓர் விந்து அணுவாக, அரை தெய்வமாக தாயின் கர்ப்பத்தை நோக்கி நகர்கிறது. எங்கும் பரவி உள்ள காற்று, திருவாசியாக, ஒரு…
