Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
“கருட சேவையின் தாத்பரியம்”
கருட பகவான் விஷ்ணுவிற்கு இருக்கையாகவும் வாகனமாகவும் என இரண்டு வழிகளில் சேவை செய்கிறார் ஈச உபநிடதம் ஆத்மாவை (ஆன்மாவை) அசையும் தன்மை உடையதாகவும் அசையாத தன்மை உடையதாகவும் விவரிக்கிறது. அதேபோல், கருடன் இருக்கையாகச் செயல்படும்போது அசைவற்ற தன்மையையும், வாகனமாகச் செயல்படும்போது அசையும் தன்மையையும் வெளிப்படுத்துவதால், ஆத்மாவின் பண்புகள் கருடனுக்கும் கச்சிதமாகப் பொருந்துகின்றன. மேலும், கருடனுக்கு ஸ்ரீமன் நாராயணனுடன் உள்ள பிரிக்க முடியாத தொடர்பு, அவன் நாராயணனின் ஆன்மாவாகவே இருந்து, அவரை நித்தியமாகத் தாங்குகிறார் என்பதைக் குறிக்கிறது. உண்மையில், ஆன்மா…
