Tag: உபநிஷத்
Tag: உபநிஷத்
-
திருமூலர் திருமந்திரம் உரை எண் 2806 ன் விளக்கம்:
ஶ்ரீ குருப்யோ நமஹ 🙏 “அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன் பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது கொண்ட குறியைக் குலைத்தது தானே.” பூமி’ என்பது நிலம், நீர், காற்று நெருப்பு என்னும் நான்கு பூதங்களின் கலவையால் உருவாகி, ஆகாசத்தால் தாங்கப்பட்டு கொண்டும், தன்னைத்தானே சுற்றிக்கொண்டும் இருக்கிறது. அவ்யக்த மூர்த்தியாகிய ஆகாசமானது தன்னுடைய அளப்பரிய சக்தியால், மற்ற நான்கு பூதங்களின் கலவையைக் கொண்டு மானுட தேகம் உட்பட எண்ணற்ற வடிவங்களை, அதனுள் உயிர்…
